fbpx

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், ரூபாய் 2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறிவியல், கணிணி ஆய்வு கூடங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் அவர் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த […]

கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுப்பதற்கு தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஏழு பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் […]

சென்னை, அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு அணிகளுக்குள் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் ஏற்பாடு செய்து விட்டனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுக்குழுவுக்கு […]

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மல்லிகை நகரில், வசித்து வருபவர் ஜெகராம். இவரது மகன் பரத் குமார் என்கிற பகடுராம்(35). இவர்கள் அங்கு ஸ்டீல் கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு பகடுராம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு […]

அசாமில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பஞ்சாயத்தார் உத்தரவின் படி மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம், நாஹோன் மாவட்டம், லாலுங் கிராமத்தில் வசித்து வந்தவர் சபிதா (35) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சபிதாவை கடந்த வாரம் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகப்பெரும் […]

இலங்கை அதிபர் மாளிக்கையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் இருக்கையில் ஒவ்வொருவராக அமர்ந்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தை […]

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், உள்ள பைசன்வாலி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன், பழங்குடியினத்தை சேர்ந்தவர். மகேந்திரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்த 27 ஆம் தேதி காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றனர். பின்னர் நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் அவர்களுடன் திரும்பி வரவில்லை. நண்பர்களிடம் கேட்ட பொழுது மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறினர். இதையடுத்து, பழங்குடியின மக்கள் காட்டுக்குள் மகேந்திரனை தேடி வந்தனர். இதுகுறித்து […]

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுகியில் கை, கால்கள், துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர், ஒருவரின் சடலம் கிடப்பதாக வானவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட நபர் இராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவரான ரவுடி சரத்குமார் என்பது தெரியவந்தது. சரத்குமார் […]

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், கடந்த மே மாதம் 27 ஆம் தேதி ஒருவர் பேசியதற்கு எதிர் கருத்து கூறிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபர் சர்மாவின் கருத்துக்கு, இந்தியா மீது இணையதள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்களை, இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன. இதனை குஜராத் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். […]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு என்பது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் குறைக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் […]