பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கப் போகிறது.. இதற்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் OTT வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் நெட்ஃபிளிக்ஸ்Netfilx, வார்னர் பிரதர்ஸின் (Warner Bros) டிவி, திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை கையகப்படுத்த ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு 4 சகோதரர்களால் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், ஒரு நூற்றாண்டுக்கும் […]

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (45). இவருக்கு மனைவியுடன் 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் தாயார் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மஞ்சுநாத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்துள்ளார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 4-ம் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட காதல், இறுதியில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த விநோதச் சம்பவம் இரு குடும்பங்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையின் சமரச முயற்சியால் இறுதியில் திருமணம் அரங்கேறியது. ஜகன்னாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (24) என்ற இளைஞர் கூலி வேலை செய்து வருகிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தனது தாய்வழிப் […]

பணியாளர்கள் பிரச்சனை, செயல்பாட்டு தடங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.. இதையடுத்து பல விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தின.. இதையடுத்து நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து விமான நிறுவனங்களையும் அறிவுறுத்தியது.. இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை (MoCA) இன்று உள்நாட்டு எகானமி வகுப்பு விமானங்களுக்கான அதிகபட்ச கட்டண […]

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாபி பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரூபிந்தர் கவுர் என்ற பெண்ணிடமிருந்து பஞ்சாப் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது கணவர் குர்விந்தர் சிங், தங்கள் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், […]

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமான தீர்க்கதரிசி ஆவார்.. 1911 இல் பிறந்து 1996 இல் இறந்த அவர், எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதில் 85 சதவீத துல்லியத்திற்காக அறியப்பட்டார். 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரிட்டிஷ் வெள்ளம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்ததாக சிலர் நம்புகிறார்கள். 2025 நிறைவடையவுள்ள நிலையில், 2026 க்கான அவரது கணிப்புகள் மீண்டும் ஒரு பரபரப்பான […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளில் இருந்தவர்.. ஆனால் சில ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லாம; திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்தார்…. நாஞ்சில் சம்பத் கடந்த சில நாட்களாகவே விஜய்யின் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்ததாலேயே அவருக்கு அறிவுத்திருவிழாவில் பேச அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும் திமுகவின் அறிவுத்திருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது தனக்கு வருத்தம் […]

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாக சந்தித்துவரும் செயல்பாட்டு தடங்கல்கள் காரணமாக, பெருமளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் விமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிசம்பர் 7க்குள் பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ அதிகளவில் ரத்தான மற்றும் தாமதமான விமானங்களால் பல […]