வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சந்தைத் தகவல் திட்டங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இ-நாம் தளம் மற்றும் செல்பேசி செயலி வேளாண் விளைபொருட்களின் நிகழ்நேர மொத்த விலைகளை வழங்குகின்றன. மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் அக்மார்க்நெட் தளம், தினசரி வருகை மற்றும் விவசாய விளைபொருட்களின் விலைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் கருத்துக்களைக் கருத்தில் […]

பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]

இந்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முத்திரைகள் மற்றும் புவியியல் குறியீடுகள் சோதனையாளர் பதவி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவற்றில் காலியாக உள்ள நூறு காலியிடங்களுக்கும், யுபிஎஸ்சி-யில் இரண்டு துணை இயக்குநர் பதவிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் […]

ரயில்வே கட்டமைப்பில் கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த ஆண்டு 1673.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். கவாச் என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த அமைப்பாகும்.லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் தவறும் பட்சத்தில் தானியங்கி பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ரயில்களை இயக்க கவாச் உதவுகிறது. மோசமான […]

விமான ரத்துகளால் ஏற்படும் பயண இடையூறுகளைக் குறைக்க, 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பரவலான விமான ரத்துகளைத் தொடர்ந்து பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே, வலையமைப்பு முழுவதும் சீரான பயணம் மற்றும் போதுமான தங்குமிட வசதிகளை உறுதி செய்ய விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மொத்தம் 37 ரயில்களில் 116 […]

புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26-ம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025-ன்படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள், தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி […]

தமிழகத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவி வாங்க நினைக்கிறீர்களா? ஆம் எனில், உங்களுக்கு ஒரு பம்பர் தள்ளுபடி சலுகை உள்ளது… நீங்கள் ஒரு பெரிய திரை ஸ்மார்ட் டிவியைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த 75 இன்ச் டிவியை குறைந்த விலையில் வாங்கலாம். முன்னணி மின்வணிக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட், iFalcon நிறுவனத்தின் 75 இன்ச் டிவிக்கு மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. இந்த டிவியை குறைந்த EMI-ஐ செலுத்தி இந்த […]