fbpx

சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோியிலில் இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது …

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளிலும், மதுபிரியர்கள் முண்டியடித்தனர்.

வழக்கமாக, டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவே வார …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இரு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

நாடு முழுவதும் இந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி உள்ளிட்ட எந்த …

தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பல நூறு கோடிகள் வருமானம் வருகின்றன. தீபாவளியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அடுத்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்து ரூ.464 …

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி (இன்று) குருபூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு …

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று, அக்.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரையில் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், …

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி …

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை …

லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் படம் என்றாலே ஏதாவதொரு பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும். ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்சனையானது. பின் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்த வார்த்தையை வைத்தோம். அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது. …

டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் ஒரு பாட்டிலுக்கு 10-20 ரூபாய் கூடுதலாகவும், பீர் பானங்கள் 20-30 ரூபாய் வசூலிப்பதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்த சமிபத்தில் முடிவு செய்தது. பெரும்பாலான ஊழியர்கள் சிறிய அளவிலான தொகைகளை திரும்ப தருவதில்லை என்ற புகார்களும் உள்ளன. …