சூரசம்ஹாரத்தை ஒட்டி நாளை திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோியிலில் இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, கடந்த 13ஆம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது …