fbpx

தமிழக முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர …

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் …

தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க பகுதியை பெற்றிருக்கிறது டாஸ்மாக். தனியார் வசம் ஒப்படைக்காமல் மதுபானங்கள் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. சாதாரண வகையில் 43 பிராண்ட்களையும், மீடியம் ரேஞ்சில் 128 பிரீமியம் பிராண்ட்களையும், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவற்றை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் …

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று 81-வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், வள்ளலாரின் கொள்கை கருணை மற்றும் வடலூரில் …

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் 25ஆம் தேதி (இன்று), குடியரசு தினம் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு …

தர்மபுரியில் ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடூர சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை …

குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும். அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் நியாயமான எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காலி மது பாட்டில்களை விவசாய நிலம் உள்ளிட்டவற்றில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், …

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து …

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த 15 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி, ஏற்காடு, பெரம்பலூர், …

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் 4 குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் …