fbpx

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் டாஸ்மாக் நிறுவனம், 4,820 சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த கடைகளுக்கு ஆண்டுக்கு எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்டுகிறது. அதன்படி, உழைப்பளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1-ம் தேதி) …

தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

2-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. …

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப்பிரிவு கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் …

நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளில் இருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை …

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மட்டுமல்லாமல் மொத்தம் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 17, வாக்குப் பதிவுக்கு முந்தைய …

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதுவிலக்கு …

Seeman: நாட்டை குட்டிச்சவராக்கும் மதுபானங்களை பாதுகாக்க பாதுகாப்பான கட்டிடம், கண்காணிப்பு கேமிரா என பொருத்தியுள்ள அரசு, விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க ஒரு இடம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரக்கோணத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அப்சியா நஸ்ரினை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வரும் …

மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை ஆனைகட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ”குடியினால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படும். கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், …

நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் …