fbpx

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீராக, ஜப்பானில் இருக்கும் ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் இருந்து வருகிறது. இதன் விலை 1,390 டாலர். அதாவது இந்திய மதிப்பில், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டலின் விலை ரூ.1,16,000. ஃபிலிகோ ஜூவல்லரி நிறுவனத்தின் தண்ணீரை வேறுபடுத்திக் காட்டுவது தண்ணீரின் தூய்மை மட்டுமல்ல, அதன் ஆடம்பரமான பேக்கிங் …

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இராணுவத்தினரின் விரைவான நடவடிக்கையால் ஒரு பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 21 பெட்டிகளுடன் ஒரு சரக்கு ரயில் அரிசியை ஏற்றிக்கொண்டு கோங்சாங் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டெரிடோரியல் ராணுவ வீரர் தண்டவாள சேதத்தைக் கண்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

ஜூலை 30 அன்று பெய்த …

உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது, தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு, அந்த குழந்தையை கொதிக்கும் பானையில் பக்தர் ஒருவர் போட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற …

Jio அதன் JioAirFiber திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை நிறுவ 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் ரூ.1,000 நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்கிறது.

ஆனால் இந்த சலுகை, புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் ஏற்கனவே இருக்கும் JioAirFiber பயனராக இருந்தால், இந்த சலுகை செல்லுபடியாகாது. …

Dark Oxygen: விஞ்ஞானிகள் கடலின் ஆழத்தில் கண்டு வியக்க வைத்த ஒன்றை கண்டுபிடித்துள்ளனர், இந்த வியக்க வைக்கும் பொருளின் பெயர் டார்க் ஆக்சிஜன்.

விஞ்ஞானிகளால் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்கள் உலகில் உள்ளன . இதனால் தான் ஒவ்வொரு நாளும் சில புதிய கண்டுபிடிப்புகள் நம் முன் வந்து கொண்டே இருக்கிறது . …

தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவியின் பதவிக்காலமானது இந்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. இவர் முதன்முதலாக நாகலாந்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் 3 வருடம் என அவரது 5 ஆண்டு கால பதவியானது முடிவடைய உள்ளது. இச்சமயத்தில் தான் …

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி வயிற்றியில் இருந்து 16 இன்ச் முழு சுரைக்காயை மருத்துவர்கள் குழு 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிரகு அகற்றினர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். 60 வயதான அந்த விவசாயி வலியை குறைக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். …

Pudukottai: புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற “வழிவிடும் கருப்பசாமி கோயில் உள்ளது. தினசரி பக்தர் வந்து போனாலும் ஆடி பௌர்ணமி திருவிழாவே மிகச் சிறப்பு. இந்த நாளில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுகிறார்கள். இந்த கோயிலில் தொடர்ந்து கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் …

நடிகர் ராகவா லாரன்ஸ், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்பட இருக்கிறார். செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும் இணைந்து செயல்பட உள்ளனர். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் …

Bisleri: மத்திய பிரதேசத்தில் போலி பிசில்லேரி பாட்டலில் இருந்து தண்ணீர் குடித்தவருக்கு உடல் நிலை மோசமானதையடுத்து ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆபகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நதீம் கான். இவர் அப்பகுதியில் கடை ஒன்றில் இருந்து ‘பிசில்லேரி’ என்று பெயரிடப்பட்ட பேக்கேஜ் மற்றும் …