fbpx

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை …

டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை …

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் இருந்து கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் வெட்டி எடுக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் …

மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தின் 100 நாள் செயல்திட்டம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் உறுதிப்பாட்டின்படி பணிகள் விரைந்து நடைபெறும் வகையில், விவசாயிகள் சார்ந்த பணிகளில் அதிகாரிகள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று …

KG ஆபிரகாம் குவைத்தின் மிகப்பெரிய கட்டுமானக் குழுவான NBTC குழுமத்தின் பங்குதாரர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். கேரளாவில், சிறந்த விருந்தோம்பல் சேவையுடன் 5 நட்சத்திர வகை ஹோட்டலான கொச்சியின் கிரவுன் பிளாசாவின் தலைவராக உள்ளார். ஆபிரகாம் கேரளாவில் பல திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். கேரளாவின் திருவல்லாவைச் சேர்ந்த தொழிலதிபர் கே.ஜி.ஆபிரகாம் .

KGA என …

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், …

தமிழ்நாட்டில் இரவோடு இரவாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே, சுங்கச்சாவடிகளை கைவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து …

மாதம் 100 ரூபாய்க்குள் மின் கட்டணம் செலுத்திவந்த ஓசூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது குடும்பத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளாதல் தினமும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பகல் நேரத்தில் பெரும்பாலும் …

கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.

சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேளாண்மைத் துறையால் தெரிவிக்கப்படும் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாண்டு கோடை …

இந்தியாவில் வெறும் ரூ.150-க்கு விமான சேவை வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், இதுகுறித்த தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 150 ரூபாய்க்கு விமானப் பயணம் செய்யலாம். நாட்டிலேயே மிகவும் மலிவான விமானம் இதுதான். அலையன்ஸ் ஏர் (Alliance Air) விமான நிறுவனம், மத்திய அரசின் ‘Udan’ (Ude Desh Ka …