fbpx

Tollgate: தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 …

சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை …

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் …

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் மழை பதிவானது. …

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது …

உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் …

பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய், திரிஷா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய், திரிஷா குறித்த கிசுகிசு பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. கில்லி படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதலே அவர்களுக்குள் நட்பு இருப்பதாகவும் அடுத்தடுத்த படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்த நிலையில், அவர்களது …

Flood: அசாமில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலமான அசாமில், கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 லட்சம் பேர் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு …

 ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு முதியோர்களின் தற்போதைய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. ஜெய்ப்பூர், பிகானர், ஃபரிதாபாத், பானிபட், கான்பூர், பரேலி, இந்தூர், உஜ்ஜைன், கொல்கத்தா, சிலிகுரி, புவனேஷ்வர், ரூர்கேலா, அகமதாபாத், பாவ்நகர், கிரேட்டர் மும்பை, சோலாப்பூர், சென்னை, சேலம், பெங்களூரு மற்றும் ஹூப்ளி – தார்வாட் போன்ற நகரங்களைச் சேர்ந்த முதியவர்களின் …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …