விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவைத்தார்.. முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.. தேசிய கொடி ஏற்றி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது “ சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்களை போற்றி வணங்குகிறேன்.. […]

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் சிசாய் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு சாஹு. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் இருக்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், பெரிய இடி ஒன்று குடும்பத்தில் இறங்கியது. அதாவது, பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் குமார். இவர், ஓட்டுநராக […]

இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

பி.எஸ்.என்.எல் பயன்படுத்தும் நபர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, கைபேசியின் அமைப்புகளை மாற்றத் தேவையில்லை. எஸ்.எம்.எஸ்-இல் உள்ள சந்தேகத்துக்கிடமான மற்றும் பிஷிங் யு.ஆர்.எல்.-கள் நிகழ்நேரத்தில் கண்டறியப்பட்டு நெட்வொர்க் நிலையிலேயே தடுக்கப்பட்டுவிடும். ஆகவே பி.எஸ்.என்.எல். பயனாளர்களுக்கு சந்தேகத்துக்கிடமான […]

மனிதனின் உணவுப் பழக்கங்களில், இயற்கையோடு இணைந்திருக்கும் பல மரபுகள் காலப் போக்கில் மறைந்துபோய் வருகிறது. ஆனால், சிலரால் தொடர்ந்து பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் உணவுப் பழக்கங்கள் நம் உடல்நலத்துக்கு வியப்பூட்டும் நன்மைகளை தருகின்றன. அந்த வகையில், பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொள்ளும் ஒரு உயிரினம் ஈசல். இது புழுவாக நினைத்து சிலர் அருகே கூட வர மாட்டார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கிய ரீதியாக இது மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒன்று. […]