fbpx

காதல் மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (19). இவரும் புழல் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி மாயமானார். இதுகுறித்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர், மதனிடம் விசாரித்தபோது பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், தமிழ்ச்செல்வியின் […]

இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்க, ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.. கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே ஆந்திரா […]

மேற்கு வங்கத்தில் வேனில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சிதால்குச்சி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேன் ஒன்றில் ஜல்பேஷ் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் மேக்லிகஞ்ச் பகுதிக்குச் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வாகனத்தை ஓட்டியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். […]

2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார் என அமித் ஷா அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் நடைபெற்ற 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “2024ல் பாஜக-ஜேடியு இணைந்து தேர்தலில் போட்டியிடும், நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.” என்று தெரிவித்தார்.. 2024 லோக்சபா தேர்தலுக்கு, […]

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree தேர்ச்சி […]

அமெரிக்காவில் உள்ள ஒரு ஏல நிறுவனம் நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் கைக்கடிகாரத்தை 1.1 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது. மேரிலாந்தின் செசபீக் நகரில் உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஹிட்லரின் கடிகாரத்தை “இரண்டாம் உலகப் போரின் வரலாற்று விகிதாச்சாரத்தின் நினைவுச்சின்னம்” என்று விவரிக்கும் ஏலதாரர்கள் அதன் மதிப்பை 2 முதல் 4 மில்லியன் டாலர் வரம்பில் மதிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில் ஹிட்லரின் கடிகாரத்தை […]

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கும், அமைச்சர் காட்டும் அலட்சியமும், திமுக அரசின் திறனற்ற செயல்பாடுகளால் தான் தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என அண்ணாமலை குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சரும், அதிகாரிகளும், திருக்கோயில் தேர்களின் தரத்தை […]

குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையே தோல் வெடிப்பு மற்றும் காய்ச்சல் போன்ற சில அறிகுறிகளின் பொதுவான தன்மை மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இரண்டு வைரஸ் நோய்களின் அறிகுறிகள் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் நோயாகும். அதன் அறிகுறிகள் பெரியம்மை நோயின் அறிகுறிகளைப் போலவே இருக்கும், அதே சமயம் அது குறைவான தீவிரத்தன்மை […]

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்துள்ளது.. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான […]

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்த வீரர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 […]