ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் 19 வயது பெண் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் துறையினர்தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு அறிமுகமான ஒருவர் அவரை கடத்திச் சென்றதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் நரேஷ் ஜாட் மற்றும் மேலும் இரண்டு பேரால் அந்தப் பெண் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணை கடத்தி சென்று அவர்கள் ஒரு அறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். […]
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். அதாவது 2021-22 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்ய வரி செலுத்துபவர்களுக்கு 15 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது.அதன்படி 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். எந்தவொரு வரி செலுத்துபவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய […]
பூமிக்கு அருகாமையில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து […]
கேரளா மாநிலம் கண்ணூர் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா (34). இவர் சிறுமியாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்துள்ளது. அப்போது இவரை பார்ப்பவர்கள், அவரின் முகத்தில் உள்ள முடியை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அப்போது அவர் மிகவும் மன வேதனையுடன் இருப்பாராம். பிறகு இவருக்கு அதுவே பழகிவிட்டது. எனவே அதை அவருக்கு பிளஸ் பாயிண்டாக மாற் முடிவு செய்தார். எனவே ஷைஜா […]
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டம் க்யோடிகி. பகுதியில் வசித்து வருபவர் ராம் லால். அவரது மனைவி மாயா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மாயா நான்காவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்த முறை நிச்சயமா ஆண் குழந்தை பிறந்தே ஆக வேண்டும் என்று ராம் லால் அவரது மனைவியை மிரட்டியுள்ளார். இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதனால் உள்ளூரில் இருந்த போலிசாமியாரிடம் […]
கொரோனா அறிகுறிகளுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பலருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இதே போல் பால் வளத்தூறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இந்நிலையில் […]
பிரபல வழக்கறிஞர்களால் விதிக்கப்படும் அதிகப்படியான சட்டக் கட்டணங்கள் குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கவலை தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் 18வது அகில இந்திய சட்ட சேவைகள் அதிகாரிகளின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “வளமான மக்கள் பெரிய வழக்கறிஞர்களை வாங்க முடியும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் உள்ளனர், அவர்களின் கட்டணத்தை சாமானியரால் செலுத்த முடியாது. ஒரு விசாரணைக்கு 10-15 […]
அதிமுகவில், மாநிலங்களவை எம்பி சீட் சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேருக்கும் தான் என்று எடப்பாடி தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளரான தர்மருக்கு அந்த சீட் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் தான் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம் இருவரும் ஒற்றை தலைமை என்கிற வாதத்தை தீவிரமாக முன் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த நிலையில் தான், ஓ.பன்னீர் செல்வத்திடம் எம்பி சீட் […]
எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு விருப்பத்தையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த வருவாயைப் பெறுவது முக்கிய அம்சமாக இருக்கும் அதே வேளையில், அதிக நிலையற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு சவால்கள் விருப்பமான விருப்பமாக மாறும். பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று அஞ்சல் அலுவலக கிராம சுரக்ஷா திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு ரூ. 50 அல்லது […]
இலவசங்கள் வழங்குவதாக கூறி வாக்கு சேகரிக்கும் கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. உத்தரப்பிரதேசத்தில் 296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை திறந்து வைத்த பிறகு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது “ இலவசங்கள் வழங்குவதாக கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கும் கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார். இலவசங்களை வழங்குவதாக கூறுபவர்கள் உங்களுக்காக புதிய […]