தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு […]
பிரபல இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் விஜய்யின் அரசியல் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.. பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விஜய் ஒரு தனிப்பட்ட நபராக ஆபத்தானவர் இல்லை.. அவர் ஒரு தனிநபராக அமைதியாக இருப்பார், யாரிடமும் பேசமாட்டார். திரையுலகில் அவர் அமைதியானவர்.. ஆனால் அவர் அரசியலுக்கு வரும் போது ஆபத்தானவர்.. ஒரு தலைமைப் பொறுப்பேற்று வருகிறார்.. நடிகராக இருக்கும் தனக்கு கிடைத்த செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்தி, […]
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் அவருக்குப் பதிலாக செலுத்தியிருந்தது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷாலின் எதிர்கால படங்களின் டிஜிட்டல், ஒளிபரப்பு உள்ளிட்ட முதன்மை உரிமைகள் லைகாவுக்கு சொந்தமாக இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சில பட உரிமைகளை மூன்றாம் […]
A notification has been issued for employment in the Tamil Nadu Government Medical Department for people from the Nilgiris district.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு […]
இப்போது டிஜிட்டல் யுகம். தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், பரிவர்த்தனைகளுக்கு மக்கள் டிஜிட்டல் சேவைகளையும் தேர்வு செய்கிறார்கள். காய்கறிகள் வாங்குவது முதல் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் வரை, UPI அல்லது பிற ஆன்லைன் சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்னும் நமக்கு பணம் தேவை. எனவே, UPI சகாப்தத்தில் கூட, மக்கள் ATM-களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பணம் எடுத்த பிறகு மக்கள் மீண்டும் மீண்டும் கேன்சல் பட்டனை […]
Even the moisture of the palm tree is gone.. An incident that should never have happened to a newlywed..! What happened..?
தமிழ்த்திரை உலகின் வரலாற்றில் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் இணைந்து முன்னணி நட்சத்திர ஜோடியாக விளங்கியவர், முதல் ‘சூப்பர் நடிகர்’ என்று ரசிகர்களால் புகழப்பட்ட பி.யு. சின்னப்பா. புதுக்கோட்டையில் பிறந்த இவர், வெறும் 6 வயதில் நாடக வாழ்க்கையை தொடங்கி, 12 வயதில் மாத சம்பளமாக ரூ.15 பெற்றார். இவரது அபார பாடும் திறமையால், மதுரை ஓரிஜினல் போர்ஸ் கம்பெனி சம்பளத்தை ஒரேயடியாக ரூ.75 ஆக உயர்த்தியது. நாடக மேடையில் ராஜபார்ட் […]
தூங்குவதற்கு முன் மக்கள் தங்கள் அறைகளில் உள்ள விளக்குகளை அடிக்கடி அணைத்துவிடுவார்கள். இருப்பினும், சிலர் இரவில் விளக்குகளை அணைக்க மாட்டார்கள். விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க வேண்டுமா அல்லது எரிய வைக்க வேண்டுமா என்று உங்களுக்குத் தெரியுமா? ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. தூங்கும் போது விளக்குகளை அணைக்க வேண்டுமா அல்லது எரிய வைக்க வேண்டுமா என்று பார்க்கலாம்.. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனித தூக்கம் […]
Is there a history behind the T-shirts we wear every day? – Interesting information that many people don’t know..

