A wife who has been acting out for 5 years after abandoning her husband..! How did she get caught..?
An employment notification has been issued at the CSIR – Structural Engineering Research Centre in Taramani, Chennai.
What are the rules to follow when taking pets on trains? Information that many people don’t know..
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் […]
கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட சுமார் 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் பேசிய விஜய், காஞ்சிபுரத்தை அண்ணாவின் பிறப்பிடமாக நினைவு கூர்ந்து, அண்ணா தொடங்கிய கட்சியை இன்று நடத்தும் விதம் […]
Vijay has spoken about some of the key aspects of the TVK election manifesto.
362 vacancies in the Intelligence Department.. Great opportunity for those who have completed 10th standard..!
Senthilbalaji started the game again.. AIADMK and DMDK joined the DMK with a cage..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சோமங்கலம் பகுதியில், 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாருமி (15) என்ற அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தார். இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அனைத்துப் பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் கீழ், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த […]

