மனித வாழ்வில் ஒரு பாதுகாப்பான பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்காலத்தை வலிமையாக கட்டமைப்பதற்கும் சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியமாகின்றன. இந்த வரிசையில், தற்போது சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக முறையான முதலீட்டு திட்டம் (SIP – Systematic Investment Plan) விளங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் எஸ்.ஐ.பி.யில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், மாதம் ரூ.5,000 என்ற […]

நீங்கள் எப்போதாவது அறுவை சிகிச்சை அரங்கம் (Operation Theatre) அல்லது மருத்துவமனைக்குள் நுழைந்தால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவர்களது குழுவினர் பெரும்பாலும் பச்சை அல்லது நீல நிறத்தில் மட்டுமே ஆடைகளை அணிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். மஞ்சள், சிகப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அவர்கள் அரிதாகவே பயன்படுத்துவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் வெறும் நடைமுறை சார்ந்ததல்ல; அது ஆழமான அறிவியல் அடிப்படையை கொண்டது. வெள்ளை நிறத்தை தவிர்க்க என்ன […]

உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய உணவுகளை தரவரிசைப்படுத்துவதில் பெயர் பெற்ற உலகளாவிய உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ், உலகளவில் சிறந்த 20 கோழி உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல இந்திய விருப்பமானவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் உலகின் சிறந்த 20 சிக்கன் உணவுகளில் பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கனுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. இது பட்டர் சிக்கன் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டர் சிக்கன் மட்டுமின்றி […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது. தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து […]

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]