உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் […]
தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவம்பர் 21, 2025) ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள NASREC-இல் பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்று, நமஸ்தே உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடியும் தனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இளைஞர்கள் விநாயகர் பிரார்த்தனைகள், சாந்தி […]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது […]
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் வரும் 25, 26-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும், அன்று மாலை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை […]
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]
உலகப் புகழ்பெற்ற இ காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் சமீபத்திய மிகப்பெரிய பணிநீக்க முடிவு ஊழியர்களை மட்டுமல்ல, முழு ஐடி துறையையும் உலுக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சுமார் 14,000 நிறுவன வேலைகளை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை, உலகளவில் அமேசானின் செயல்பாடுகளில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூற போதுமானது. கிளவுட் சேவைகள் (AWS), சில்லறை வணிகம், விளம்பரப் பிரிவு, மளிகைப் பொருட்கள் […]
பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு […]
சிக்கன் அல்லது கோழி இறைச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.. எல்லோரும் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள். கோழி இறைச்சி ஒரு புரத உணவாகக் கருதப்படுகிறது, மேலும் அதிக அளவில் சாப்பிடப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, கோழி இறைச்சியை மிதமாக சாப்பிடுபவர்களுக்கு நல்லது, ஆனால் அதை தினமும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது அதிகமாக கோழி இறைச்சி சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்று […]
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், உலக வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். ‘ அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி’ என்ற கருப்பொருளில் அவர் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். ஜி20 உலகப் பொருளாதாரத்தை வடிவமைத்திருந்தாலும், தற்போதைய வளர்ச்சி மாதிரிகள் பலரின் வளங்களை இழந்து, இயற்கையை அதிகமாக சுரண்டுவதற்கு வழிவகுத்துள்ளன என்று மோடி கூறினார். ஆப்பிரிக்காவில் இந்தப் பிரச்சினை கடுமையானது என்று அவர் கூறினார். […]
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீடு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க, அதில் உள்ள பொருட்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள எந்தப் பொருள் உடைந்தாலோ அல்லது பயன்படுத்த முடியாததாக இருந்தாலோ, அது அங்கே இருந்தால், நல்ல சக்தி தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அத்தகைய உடைந்த பொருட்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், நிதி சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், வாஸ்து நிபுணர்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். […]

