fbpx

Voter list: 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றுடன்(மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு …

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து, திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் மட்டும் பெற்றுள்ளதற்கு கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மக்கள் நீதி மய்யம் கேட்ட சீட்களை ஒதுக்க திமுக …

Alexander Fleming: உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருந்தை கண்டறிந்த மருத்துவ அறிவியல் மேதை, நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு தினம் இன்று. இவரது கண்டுபிடிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டி பயாடிக் மருந்துகள் இந்த உலகில் இல்லை. இந்த உலகில் கண்டறியப்பட்ட …

நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், …

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த …

கடந்தாண்டு நடைபெற்ற குருப்-4 தேர்வுக்கான 3வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 8ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் www. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இதுகுறித்த தகவல் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும் …

PM Modi : மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேட் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல …

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார். …

சீன ராக்கெட் உடன் திமுக அமைச்சர் விளம்பரம் வெளியிட்டதை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பா.ஜ.க. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கடந்த பிப்.28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக திமுக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் …

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட வேண்டும் என்று மதிமுக முடிவெடுத்துள்ளது.

இதற்கு திமுக …