ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், கஃபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எம்.பி.பி.எஸ். மாணவர் அஜித் சிங் சௌத்ரி, ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள Bashkir State Medical Universityயில் படித்து வருகிறார்.. இவர் அக்டோபர் 19 அன்று காணாமல் போனார். 19 நாட்களுக்கு பிறகு, அவரது உடல் ஒரு அணையில் (dam) இருந்து மீட்கப்பட்டது, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் எப்படி நடந்தது? அக்டோபர் 19 காலை […]

தற்போதைய காலகட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பது தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு நிறுத்தலாம் என்று ஆரம்பிப்பவர்கள், பல மணி நேரங்களைக் கடந்து அதிலேயே மூழ்கிப் போவதைப் பார்க்க முடிகிறது. இந்த அதீதப் பழக்கம், மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நீண்டகாலத்தில் பல ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும், மனநலப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது என்று […]

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நெருக்கடி காலத்தில் அன்றைக்கு பல கொடுமைகளை சட்டமாக இயற்றி வைத்தார்கள்.. ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள் திமுகவினர்.. நெருக்கடி காலத்தில் திமுகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நெருக்கடிக்கு உள்ளானார்கள்.. திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு உள்ளனர்.. […]

உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க, இன்று பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி (ஃப்ரிட்ஜ்) ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. குளிர்ச்சியை வெளியிடுவதன் மூலம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்கள் சில சமயங்களில் சரியாகக் கூலிங் ஆகவில்லை என்று பலர் புகார் கூறுவதுண்டு. இதற்கு ஃப்ரிட்ஜின் பிரச்சனை மட்டுமின்றி, நாமே செய்யும் சில தவறுகளும் காரணமாக இருக்கலாம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காஸ்கெட்டை […]

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) வெள்ளிக்கிழமை காலை 150க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன கோளாறு? அதிகாரிகள் கூறுகையில், “Automatic Message Switching System (AMSS)” எனப்படும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம். இது, விமான புறப்பாடு தொடர்பான முக்கிய தரவுகளை “Auto […]

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வயலாநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் எரிவாயுக் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து அனுப்பும் பணி இந்த மையத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை வழக்கம் போல ஊழியர்கள் சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரிகள் (tariffs) மூலம் போர்களை தடுத்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. சமீபத்திய உரையொன்றில், 2025 மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழுமையான போர் வெடிப்பதை தானே தடுத்ததாக கூறிய அவர், இப்போது அதில் மேலும் சில புதிய விவரங்களையும் சேர்த்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் “ இந்தியா மற்றும் பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. […]

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி, முன் பின் தெரியாதவர்களை நம்பிச் சென்று, மோசடி மற்றும் மிரட்டலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “முதலை வாயில் தலையைக் கொடுப்பது போல” இளைஞர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த […]