வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார், அங்கிருந்த ஒரு வாலிபரையும், இரண்டு …