பொதுவாக கடும் மன அழுத்தத்தில் இருக்கும் போது அழுதால் மனதில் உள்ள பாரம் குறையும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தூக்கத்தில் அழுவது சாதாரண விஷயம் அல்ல. மனநலப் பிரச்னைகளைக் கையாளும் போது அல்லது சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்தால், அவர்கள் தூக்கத்தில் அல்லது எழுந்த பிறகு அழுவதாக கூறப்படுகிறது.
வேலை, சொந்த …