fbpx

பொதுவாக கடும் மன அழுத்தத்தில் இருக்கும் போது அழுதால் மனதில் உள்ள பாரம் குறையும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தூக்கத்தில் அழுவது சாதாரண விஷயம் அல்ல. மனநலப் பிரச்னைகளைக் கையாளும் போது அல்லது சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்தால், அவர்கள் தூக்கத்தில் அல்லது எழுந்த பிறகு அழுவதாக கூறப்படுகிறது.

வேலை, சொந்த …

Snore: தூங்கும் போது குறட்டை விடுவதால், 4ல் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்று எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

தூங்கும் போது குறட்டை விடுவது சகஜம். ஆனால் நீங்கள் தினமும் குறட்டை விடுவதும், மூக்கு சத்தமாக ஊதுவதும் இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சத்தமாகவும் தொடர்ச்சியாகவும் குறட்டை விடுவது ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான பெரிய …

அமெரிக்காவில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 6 வார பச்சிளம் குழந்தையை அந்த வீட்டின் செல்ல பிராணியான நாய் கடித்துக் குதறியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள டென்னிஸி மாகாணம் நாக்வில்லே பகுதியில் வசித்து வரும் நபர் மார்க். இவரின் மனைவி கிளோ மன்சூர். இவர்களுக்கு 6 …

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 90-களில் கொடிகட்டி பறந்த பிரசாந்த், இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். …

நடிகை கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த கௌதமியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பிறகு சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் …

பிரதமர் மோடி, “நான் மனிதப் பிறவியே அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்” என்று கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, “பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்” என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா …

ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய 4 நாட்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த …

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கியுள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை …

கர்ப்பம் என்பது கணவன்-மனைவி, குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காலம். அது குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல, கர்ப்பமாக இருக்கும் தாயின் மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. ஆனால், கர்ப்பமாக இருக்கும் 9 மாதங்களுக்கு தாயை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் மகிழ்ச்சியைத் தவிர, பல தம்பதிகளுக்கு கணவன்-மனைவி 9 மாதங்கள் உடலுறவில் …

திமுக வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார். இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் `அங்கன்வாடி’ மையத்திற்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து, பட்டாக் கத்திகளுடன் ரீல்ஸ் …