fbpx

சந்திரயான்-3 ரோவர் Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக …

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை …

உலகக்கோப்பை டிராபியை தங்கள் தலைக்கு அருகே வைத்தபடி சூர்யகுமார் யாதவ்வும் அவருடைய மனைவி தேவிஷாவும் வீட்டில் உறங்கினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி …

தபால் அலுவலகம் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் சிறுசேமிப்பு செய்வதன் மூலம் பெரும் நிதியை திரட்ட முடியும். குறிப்பாக, பெண்களுக்காக பல சிறந்த அஞ்சல் அலுவலக திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்யும் முறை மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம், …

நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் …

இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே நம்பி இருக்கின்றனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்கள் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் இருக்கிறது. தினசரி ரயிலில் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளுடைய தூங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஸ்லீப்பர் …

நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டை சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இது போன்று நொய்டாவில் காரில் ஏசி …

கேரளாவின் எர்ணாகுளத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் விழுந்ததில், கழுத்து எலும்பு உடைந்து ஒருவர் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்த 62 வயதாகும் முதியவர் மரத்திகா அலிகான். இவர் வேலை விஷயமாக கடந்த வாரம் கேரள மாநிலம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் …

பக்கத்து வீட்டுக்காரர் தனது தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தை வளர்க்கிறார் என்றால், அதன் கிளைகள் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ அல்லது உங்கள் உடமைக்கோ தீங்கு விளைவித்தால், அதை வெட்ட முடியுமா? இது தொடர்பாக சட்டத்தில் என்ன மாதிரியான விதிகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பக்கத்து வீட்டில் நடப்பட்ட மரத்தின் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பாக கணவன்-மனைவி இரு தரப்பிலும் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது …