சந்திரயான்-3 ரோவர் Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக …