உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் முதலில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை நிச்சயமாக ஆபத்தானவை. ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் நம் வாழ்க்கையை வேகமாகவும் அமைதியாகவும் அச்சுறுத்தும் மற்றொரு எதிரி உள்ளது.. அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள். மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா, நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய […]

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்காக நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்காக […]

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஒரு ஆஃப்கான் நாட்டு நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, “கவலைக்குரிய நாடுகள்” என அமெரிக்கா கருதும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கிரீன் கார்டுகளையும் மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோவ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

சிறைச்சாலைகள் இல்லாத, குற்றம் இல்லாத, திருட்டு இல்லாத, வன்முறை இல்லாத, அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் மட்டுமே இருக்கும் ஒரு நாடு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. இந்த நாடு மிகவும் சிறியது, ஆனால் நீதி மற்றும் சட்ட அமைப்பு மிகவும் வலுவானது, குற்றம் கிட்டத்தட்ட இல்லை. இதனால் தான் வாடிகன் சிட்டி உலகின் பாதுகாப்பான மற்றும் மிகவும் குற்றமற்ற நாடாகக் […]

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த புயல் திருகோணமலைக்கு (இலங்கை) தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், […]