ஷாதி டாட்காம் (Shaadi.com) நிறுவனர் மற்றும் பிரபல முதலீட்டாளரான அனுபம் மிட்டல், இந்திய இளைஞர்கள் செல்வத்தைச் சேர்ப்பது குறித்து மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். செல்வம் சேர்ப்பது என்பது கடினமான செயல் அல்ல. மாறாக, அது மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான பழக்கம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் தலைமுறையினர், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய […]
நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]
இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மூத்த குடிமக்கள் முதல் சாதாரண முதலீட்டாளர்கள் வரை பலரையும் கவரும் ஒரு சிறப்பான திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்த குறைந்த ரிஸ்க் கொண்ட, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ. […]
Walking: Can a 30-minute brisk walk cause so many changes in the body? You must know..
மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது. மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. […]
இந்தியாவில் இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. இருப்பினும்.. பெரும்பாலான மக்கள்.ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு தேவையில்லாத ஸ்கூட்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அவற்றை வாங்குகிறார்கள். நீண்ட பயணங்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் மிகக் குறைவு.. அந்த வகையில் இந்த ஸ்கூட்டரில் நிறைய அம்சங்கள் உள்ளன. ஆனால் விலை ரூ. 55,800. இது கொஞ்சம் அதிகமாகத் தோன்றுவது இயற்கையானது. முழு விவரங்களையும் பார்ப்போம். இது யாகுசா […]
Do you know what the 4 dots at the bottom of the newspaper mean? – Information that many people don’t know..
தமிழ்நாட்டையே உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த அதிர்ச்சி நீங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெய்வச்செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று பிற்பகல் தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த அப்பெண் தனது தோட்டத்திற்கு களை எடுக்கும் வேலைக்குச் சென்றுவிட்டு […]
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை ரயில் பாதையை கடக்க முயன்றபோது 4 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். அதே நேரத்தில், சம்பவ இடத்துக்குச் அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்முனை வேகத்தில் மேற்கொள்ள […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே 40 வயதான நபருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார். மனைவியின் தங்கைக்கு 32 வயதாகிறது. திருமணம் ஆகாத தனது தங்கைக்கு அக்கா மாப்பிள்ளை பார்த்து வந்தார். இறுதியில், மாப்பிள்ளையை பார்த்து திருமணமும் செய்து வைத்தார். ஆனால், திருமணமாகி 4வது நாளில் தங்கையை காணவில்லை.. உறவினர்கள் அவரை எங்கெங்கோ தேடினார். ஆனால் எங்குமே […]

