தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இவை தவிர, பாமக, தேமுதிக, அமமுக ஆகியவை இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கவில்லை.. எனினும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைந்தால் தேர்தல் களம் […]

குறைந்த விலையில் ஒரு பெரிய உயர் தொழில்நுட்ப டிவியை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ரியல்மி 50-இன்ச் அல்ட்ரா HD 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.42,999, ஆனால் தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 77 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் இந்த டிவியில் பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை […]

தூத்துக்குடியை சேர்ந்த 35 வயதுள்ள போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் அந்தரங்க தகவல்களை வைத்து, பணம் கேட்டு அவரது குடும்பத்துக்கு பெண் காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி அளித்த புகாரில், “எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து ஒரு பெண் போலீஸ் மாற்றுப் பணியாக வந்தார். திருமணமாகி குழந்தைகள் உள்ள அந்தப் பெண் காவலர், […]

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக பலர் தவறாக நம்புகிறார்கள். இருப்பினும், நிபுணர்கள் இந்தக் கருத்தை மறுக்கிறார்கள். 5-10 சதவீத புற்றுநோய்கள் மட்டுமே மரபுரிமையாக வருகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. மீதமுள்ள 90 சதவீத புற்றுநோய்கள் முக்கியமாக வாழ்க்கை முறை, நீங்கள் வாழும் சூழல் மற்றும் நீங்கள் உண்ணும் உணவு போன்ற காரணிகளால் ஏற்படுகின்றன. அதாவது, […]

பெங்களூரு கேஜி ஹள்ளியில் உள்ள பில்லண்ணா கார்டனைச் சேர்ந்தவர் ரேணுகா. திருமணமான இவருக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவருடன் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தார். தனியாக வசித்து வந்த ரேணுகாவுக்கு, பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அம்பேத்கர் என்கிற குட்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் நெருக்கமான காதலாக மாறியது. குட்டா, ரேணுகாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகி, ரேணுகாவின் […]

நம் பணம் எடுக்க ஏடிஎம்-க்கு செல்கிறோம்.. ஆனால் சில நேரங்களில் ஏடிஎம் கார்டை எடுத்து செல்ல மறந்துவிடுவோம்.. ஆனால் தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு, ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து பணம் எடுக்கலாம். இப்போதெல்லாம், டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். UPI மூலம் எளிதாக பணம் எடுக்கும் வசதி நீண்ட தூரம் வந்துவிட்டது. கூகுள் பே போன்ற பயன்பாடுகள் மூலம் […]

ஜெய்ப்பூரின் ஹர்மாடா பகுதியில் உள்ள லோஹா மண்டி அருகே இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது.. ஒரு அதிவேக டிப்பர் லாரி 17 வாகனங்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. 10 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.. காலியாக இருந்த […]