தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் […]

கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. 3 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் […]

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவை ஏற்க உச்ச் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.. இருப்பினும் குழந்தைகள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடும் போது,  அது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பலர் […]

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் சேர்ந்து, தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றுப் பகுதியில் துணி துவைக்கச் சென்றுள்ளார். பின்னர், துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு சகோதரி வீட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் மீதமிருந்த துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஆள் நடமாட்டம் […]

நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியின் கீழ் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, நெடுஞ்சாலையின் எந்தவொரு பிரிவிலும் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டால், அந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பொறுப்பாவார்கள். […]

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார சூழல்களால் இந்திய இளைஞர்களின் திருமண வயதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிவர ஆணையங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்களின் சராசரி திருமண வயது தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய ஆண்களின் திருமண வயது ஒரு நடுத்தர நிலையில் உள்ளது. ஸ்பெயின் (40.8) மற்றும் நெதர்லாந்து (39.2) போன்ற […]

தரும்புரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தீய, சதிச்செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள இப்போது திருத்தம் ஏன்? பிகார் மாநிலத்தில் செய்ததைப் போன்று தமிழ்நாட்டிலும் செய்யத் துடிக்கின்றனர்.. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டியலை கையில் எடுத்துள்ளனர். பிகாரில் […]