கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த 40 வயது கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கார்த்திக்கின் மனைவி தனது 32 வயது தங்கைக்கு சில நாட்களுக்கு முன்பு நீலாம்பூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணம் முடிந்து நான்கே நாட்களில் புதுப்பெண் திடீரென […]

அதிமுக தலைமைக்கு எதிராக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அவர் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

முன்கூட்டியே நரைப்பதை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நரை முடி பெரும்பாலும் வயதானதன் இயற்கையான பகுதியாகக் காணப்பட்டாலும், அது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் சில நோய்களுக்கான உங்கள் ஆபத்து பற்றிய துப்புகளையும் வழங்கக்கூடும். பல இளைஞர்களும் பெண்களும் முன்கூட்டியே நரைப்பதை அனுபவிக்கிறார்கள். இது சங்கடமாக இருக்கலாம் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். நமது மயிர்க்கால்கள் முடிக்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனின் குறைவாக […]

குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தில் விபாபென் என்ற பெண், தனது கணவரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த பிறகு, 22 வயதான ஷிவம்கிரி மற்றும் 15 வயதான மற்றொரு மகனுடன் வசித்து வந்தார். ஷிவம்கிரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய, அவரது தம்பி எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. எனினும், இளைய மகனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் சூடானில் கடத்தப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் போராளிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், ” ஷாருக்கானை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் பிடிபட்டார். 2023 முதல் சூடானில் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தலைநகர் […]

வீட்டில் சிக்கன், பூரி, காலிஃபிளவர், அல்லது மீன் போன்றவற்றை சமைத்த பிறகு, உபயோகித்த எண்ணெயின் அடியில் மசாலா துகள்கள் மற்றும் உணவுச் சிதைவுகள் தங்குவது இயல்பு. இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினாலும், அதன் தூய்மையும், சுவையும் புதிய எண்ணெய் போல் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில எளிய சமையலறை நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், பொரித்த எண்ணெயின் தரத்தை மேம்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியும். கார்ன்ஃப்ளார் மூலம் சுத்தம் செய்தல் […]