கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]

மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (26), தனது மனைவி சத்யா (23) மற்றும் 3 வயது மகன் அஸ்வின் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தனது அண்ணி ஈஸ்வரியையும் (40) அழைத்துக் கொண்டு […]

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீன்பிடிக்கச் சென்ற சமயத்தில் மனைவி வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரியவந்ததில் இருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை […]

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]

நவீன உணவு பழக்கவழக்கங்களால், உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜிம்முக்கு செல்லவோ, கடுமையான டயட்களைப் பின்பற்றவோ நேரமில்லாதவர்களுக்கு, உணவின் மூலமாகவே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழிமுறைகள் தேவைப்படுகின்றன. உடலில் தேவையில்லாமல் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கான பாரம்பரியத் தீர்வுகளில் ஒன்றுதான் ‘கொள்ளுப் பொடி’. “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற நம் முன்னோர்களின் கூற்றுக்கு ஏற்ப, இந்தச் சத்தான பொடியை […]

பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]