பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, தென்னிந்திய மாநிலங்களில் பீகார் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினார்.. தமிழ்நாட்டில் திமுக பீகாரிகளை துன்புறுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் “ காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்தி வருகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்.. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. […]

டாடாவால் தயாரிக்கப்பட்ட டியாகோ EV, இந்தியாவில் தற்போது கிடைக்கும் மலிவான மற்றும் சிறந்த எலக்ட்ரிக் கார் ஆகும். இது ஹேட்ச்பேக் பிரிவில் நல்ல ரேஞ்ச், அம்சங்கள், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இது MG Comet EV ஐ விட சற்று விலை அதிகம், ஆனால் அளவு அடிப்படையில் பெரியது. இது 4 இருக்கைகள் கொண்ட கார். இது சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்த கார் குறித்து பார்க்கலாம்.. மாதிரிகள்/மாறுபாடு: […]

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. பாட்னாவில் உள்ள ஹோட்டல் மௌரியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக, ஜேடியு, எல்ஜேபி(ஆர்வி), எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சங்கல்ப் […]

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச குடும்ப பட்டங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.. அவர் வசித்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் வெளியேற்றியுள்ளார். இதன் மூலம், இனி அவர் “இளவரசர் ஆண்ட்ரூ” அல்லாமல் “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அறியப்படுவார். வசிப்பிடம் மாற்றம் ஆண்ட்ரூ தற்போது விண்ட்சர் கோட்டைக்குச் சமீபத்தில் உள்ள ராயல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]