மத்தியப் பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் அரங்கேறிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், சடலம் தரையில் […]

நம் பாரம்பரியத்தில் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் கடைபிடிக்கப்பட்டு வந்த எண்ணெய் குளியல் என்னும் ஆரோக்கியப் பழக்கம் இன்று வழக்கொழிந்துவிட்டது. தற்போது அழகு நிலையங்களில் ‘ஹாட் ஆயில் மசாஜ்’ என்ற பெயரில் இது நவீன வடிவம் எடுத்து அதிக செலவில் கிடைக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், உடல் வெப்பத்தைத் தணித்து சமநிலைப்படுத்த இந்த எண்ணெய் குளியல் அவசியமாகிறது. குறிப்பாக, தீபாவளி நாளில் அதிகாலை 4 மணி முதல் 5.30 […]

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்ததால், நடிகர் விஷால் சினிமாத் துறைக்குள் நுழைவது எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் இயக்குநர் ஆகும் ஆர்வத்துடன், நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘திமிரு’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்கள் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படங்களாக வெளியாகி, மாபெரும் வெற்றியைப் பெற்றதால், தமிழ் திரையுலகில் விஷாலின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. இந்த ஆரம்ப வெற்றியைத் […]

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்த காரணத்தால், சமோசா வியாபாரி ஒருவர் பயணியை மிரட்டி, அவரது ஸ்மார்ட் வாட்சை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன..? அக்டோபர் 17ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 5ஆம் நடைமேடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமோசா வாங்குவதற்காகப் பயணி ஒருவர், தனது ரயிலில் இருந்து கீழே […]

தீபாவளி பண்டிகை வந்துவிட்டது, அலங்காரம் மற்றும் ஷாப்பிங் செய்யும் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் வீடுகளை சுத்தம் செய்து சுத்தம் செய்வது முகத்தில் தூசி, அழுக்கு மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் பண்டிகைக்கு தனது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, சந்தையில் இருந்து விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை நாட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வீட்டிலேயே அரிசி ஃபேஸ் பேக்கை எளிதாக தயாரிக்கலாம், […]

கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொட்டாவி விட்ட இளைஞருக்கு திறந்த வாயை மூட முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட […]