தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அறிவித்து வருவது, தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் ஒருவித எச்சரிக்கை நிலவுவதை உணர்த்துகிறது. நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், […]

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பகுதிகள் தொடங்கி உள்ளன. இங்கு ரூ.2200 கோடியில் பால்ரூம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் கிழக்கு பகுதி கட்டடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது. இறுதியாக 1942ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.அதிபராக பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பால் ரூம் அமைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். […]

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் மஞ்சு என்பவரின் கணவர் உதய் குமார். மஞ்சுவுக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பியான உமேஷ், கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சுவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து, உமேஷ் திருமணமும் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு உமேஷ் திடீரென அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, வேறு […]

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட மக்களும் புத்தாடை அணிந்து, விதவிதமான பலகாரங்களுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னையில், நேற்று இரவு வானம் முழுவதும் வெளிச்சம் நிறைந்திருக்க, பட்டாசுச் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் குவிந்த பட்டாசு கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை […]

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தற்போது அமெரிக்காவிற்கு பயணம் செய்து வருகிறார். தனது பயணத்தின் போது, ​​அக்டோபர் 20 திங்கட்கிழமை வாஷிங்டன், டி.சி.யில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். டிரம்புக்கும் ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டுக்கும் இடையே ஒரு சங்கடமான மோதல் வெளிப்பட்டது. இந்த சம்பவம் இரு தலைவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதட்டங்களை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, […]

நாடு முழுவதும் திங்கள்கிழமை மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் உள்ள கடிகார கோபுரம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியாக்களால் அலங்கரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மகிழ்ச்சியின் ஒளியின் மத்தியில், டெல்லியில் மாசுபாடு மீண்டும் கவலைகளை எழுப்பியது. இரவு 11:35 மணியளவில், பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆபத்தான அளவை எட்டியது. அத்தகைய காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு […]