243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக அடங்கிய தேசிய […]
இதய நோயாளிகளுக்கு தூங்கும் தோரணை மிகவும் முக்கியமானது, ஏனெனில் நீங்கள் தவறான நிலையில் தூங்கினால், அது இரத்த ஓட்டம், சுவாச வீதம், வயிற்று செரிமானத்தை பாதிக்கும் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும். இப்போதெல்லாம், எல்லோரும் ஒரு பரபரப்பான மற்றும் சோர்வான நாளுக்குப் பிறகு நிம்மதியான இரவு தூக்கத்தை விரும்புகிறார்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் உடலை நிதானப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது மூளை, இதயம் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க […]
நாமக்கல் மண்டலம், தென்னிந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள 1,100-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகளில், சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மண்டலத்தின் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 6 கோடியைத் தாண்டி நிற்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விநியோகிக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த […]
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பெய்த கனமழையால், வெள்ள நீர் சூழ்ந்து கோழிப்பண்ணை ஒன்று நீரில் மூழ்கியது. இதில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10,000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேவாரம் – மறவபட்டி சாலையில் தங்கதுரை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று […]
தற்போதைய காலகட்டத்தில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருவது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாரம்பரியமாகவே தங்கம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது வெள்ளியின் அபரிமிதமான விலை உயர்வு அதன் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இந்த அதீத விலையேற்றத்தின் காரணமாக, 2050-ஆம் ஆண்டில் வெள்ளியின் மதிப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியின் விலை உயர முக்கியக் காரணங்கள் […]
ஒவ்வொரு வீட்டிலும் தேநீர் பிரியர்களைக் காணலாம். காலையாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சமையலறையிலும் தேநீர் எப்போதும் கொதிக்கும். ஆனால் தேநீர் தயாரிக்க தினமும் பயன்படுத்தப்படும் பொருள் பெரும்பாலும் அழுக்காகிவிடும்: தேநீர் வடிகட்டி. ஆனால் இப்போது நீங்கள் அதை எளிதாக சுத்தம் செய்யலாம். தேயிலை வடிகட்டிகளில் கறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தேயிலை இலைகளில் உள்ள டானின்கள் மற்றும் மூலிகை சேர்மங்கள் ஆகும். இவை படிப்படியாக வடிகட்டியின் […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கப் பெரும் நிதி மானியத்தை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முக்கியப் பகுதிகளுக்கு முழு மானியம் : மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அத்தியாவசிய […]
பொதுவாக தண்ணீர் தொட்டி என்று அழைக்கப்படும் இந்த தண்ணீர் சேமிப்பு தொட்டி, ஒரு வீட்டின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். அதன் தூய்மையைப் பராமரிப்பது சமமாக முக்கியமானது. தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால், அது விரைவாக அழுக்காகிவிடும். சிறிதளவு மாசுபாடு கூட முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. அதில் ஆபத்தான கொசுக்கள் மற்றும் பூச்சிகள் பெருகும் அபாயமும் உள்ளது. இருப்பினும், அதை சுத்தம் செய்வது ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. தண்ணீர் […]
பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு […]
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசமாக இருந்தபின், அவருடைய நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, லாட்ஜில் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்த அப்பெண்ணிடம், புதிய நகைகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். குறிப்பாக, தி.நகருக்குச் சென்று புதிய நகைகளை வாங்கித் தருவதாகக் கூறி, […]

