தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]
இந்திய விமானப்படையில் ஆறு தசாப்தங்களாக பணியாற்றிய பிறகு, மிக்-21 போர் விமானம் செப்டம்பர் 26 அன்று ஓய்வு பெற்றது. சண்டிகர் விமானப்படை தளத்தில் இந்த ஜெட் விமானத்திற்கு பிரமாண்டமான பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெண் விமானி ஸ்குவாட்ரான் லீடர் பிரியா சர்மாவும் பிரியாவிடை விழாவில் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏபி சிங் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். பாதல் 3 என […]
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று காலை கரையை […]
ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றின் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா இலங்கையை வீழ்த்தியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பதிலுக்கு இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது, இது இந்த ஆசிய கோப்பை 2025 இன் அதிகபட்ச […]
The place where the Siddhas who returned to their youth lived.. The mesmerizing history of the Siddhaswarar Temple in Kanjamalai..!!
Amazon Great Indian Festival Sale is offering a bumper offer on mattresses.
வேலை செய்யும் கிட்டத்தட்ட அனைவருக்கும் PF கணக்கு உள்ளது. இது PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். தற்போது 8.25 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), கடுமையான பணம் எடுக்கும் விதிகளை தளர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் உறுப்பினர்கள் ஓய்வூதியம் அல்லது வேலையின்மை வரம்பை எட்டாமல் நிதியைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கும். தற்போது, உறுப்பினர்கள் 58 வயதை […]
The Tamil Nadu government has told the High Court that it cannot be forced into submission by threatening financial means only if it adopts the National Education Policy.
Deputy Chief Minister Udhayanidhi Stalin indirectly criticized Vijay for touring the people only on Saturdays.

