146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தநிலையில், 2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஐ க்கிய நாடுகள் சபையின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையின்படி, பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் […]

தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]

உலகளவில், மூன்றில் ஒரு பெண் தன் கணவர் அல்லது மற்றவர்களால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் நவ.25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், 168 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள் உதவியுடன் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

“தேச விரோத நடவடிக்கைகளை” ஊக்குவிப்பதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) இன்று காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஜம்மு அலுவலகத்தில் சோதனை நடத்தியது. SIA அதிகாரிகள் செய்தித்தாளின் வளாகத்தில் விரிவான ஆய்வு நடத்தினர், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கையின் போது, ​​அதிகாரிகள் AK-சீரிஸ் ரைபிள் தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ததாக […]

பீஹார் போலீஸின் அநாகரிகமான நடத்தையை காட்டும் இன்னொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமீபத்திய வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூட்டரால் இடித்து, இழுத்துச் செல்கிறார். பட்னாவின் மேரீன் டிரைவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண் போலீஸைக் நிறுத்த முயன்றும், அவர் ஸ்கூட்டரை முன்னே தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது. வீடியோவின்படி, அந்தப் பெண் தானே இரு சக்கர வாகனத்தில் […]

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் […]

கணுக்கால் வீக்கம் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். சில சந்தர்ப்பங்களில், இது படிப்படியாக உருவாகிறது.. கால்களில் திரவம் குவிதல், தொற்று மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் இந்த மருத்துவ நிலையை ஏற்படுத்தும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம். இருப்பினும், தொடர்ந்து அல்லது கடுமையான வீக்கம் மற்ற உடல்நலப் பிரச்சினைகளையும் குறிக்கலாம். கணுக்கால் வீக்கம் பல நோய்களின் அறிகுறியாகும். இந்தப் பிரச்சினைக்கான […]

நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் விசாகப்பட்டினம் சென்றதாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் தனது புதிய படமான அகண்டா 2 படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது. இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, நடிகை சம்யுக்தா ஆகியோரும் அவருடன் இருந்தனர். விமான நிலையம் வந்தபோது, அவர்களை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடினர். முதலில், ரசிகர்களை சந்தித்து புன்னகையுடன் மலர்கள் வாங்கி மகிழ்ச்சியாக இருந்தார் […]