உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கள்ள உறவுக்குத் தடையாக இருந்த மகனை, தந்தையே சதி செய்து கொலை செய்துவிட்டு, மகனை மிருகம் தாக்கியதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் (30) என்ற இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சௌரப்பின் உடல் கரும்புத் தோட்டத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), தனது மகனை காட்டு மிருகம் தாக்கியதால்தான் இறந்துவிட்டான் என்று காவல்துறையினரிடம் […]
செயற்கை நுண்ணறிவு அதாவது AI வேலைகளை மட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை (CEO) கூட மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது என Alphabet Inc. மற்றும் அதன் துணை நிறுவனம் Google-இன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். BBC-க்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், AI எல்லா வேலைகளுக்கும், ஏன் அவரது CEO பதவிக்கும் கூட அச்சுறுத்தலாக இருக்குமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிச்சை, இதை ஒப்புக்கொள்வதுபோல […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இது பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது, ஒரு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் என்பது அம்பலமாகியுள்ளது. உயிரிழந்தவர் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த […]
Venus in Capricorn.. This is a lucky sign for these 3 zodiac signs..! What is your zodiac sign..?
நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் அனைத்தும் தங்கள் அண்டை நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. புவியியலில் இது மிகவும் பொதுவானது. வேறு சில நாடுகளும் உள்ளன, அவை மிகவும் வேறுபட்டவை. ஏனென்றால் அவை நாடுகளின் எல்லைகளை மட்டுமல்ல, கண்டங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா. இந்த கண்டங்கள் ஒவ்வொன்றிலும் பல நாடுகள் […]
மரணம் என்பது இந்த வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் இறுதி உண்மை. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டும், ஆனால் உண்மை என்னவென்றால் மரணம் உடலுக்கு மட்டுமே நிகழ்கிறது. ஆன்மா அழியாததாகக் கருதப்படுகிறது. கருட புராணம் மரணம் மற்றும் இறுதிப் பயணத்தை விரிவாக விவரிக்கிறது. ஒரு நபரின் மரணம் மற்றும் அவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான ஒவ்வொரு விவரமும் கருட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அறிக்கையும் […]
They tell us to eat dinner early.. Do you know why..?
நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. […]
பெங்களூருவில் தெருநாய்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழிகாட்டுதல்களை திருத்தி கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நாய் கடியால் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாய் கடி, காயங்கள் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகள், சிராய்ப்புகள் போன்ற காயங்கள் ஏற்பட்டால், ரூ. 5 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். நாய் தாக்குதலால் காயமடைந்த […]

