The tragic incident in Cuddalore where four women died on the spot after being struck by thunder and lightning while working in the fields.
Annamalai has raised the question, “Why is there so much confusion over how many tables were set up for the area inspection in the Karur incident?”
Kanimozhi MP’s mother Rasathi Ammal has been admitted to a private hospital in Chennai.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் மோசடிகளில் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.. அந்த வகையில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்த பலர் ஏமாற்றப்பட்டனர். இப்போது அவர்கள் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர். கேரளாவின் வயநாட்டில் ஒரு இளைஞன் சமூக ஊடகச் செய்தியால் ஈர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்ட […]
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தின் பைன் பிளஃப் பகுதியில், 50 வயதான லூயிஸ் தாம்சன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இளம் மகள் லியோனா சேகரித்து வைத்திருந்த முக்கிய ஆதாரங்கள், இரு இளைஞர்களைக் கைது செய்ய உதவியுள்ளன. கணவரை இழந்த பிறகு வாடகை வருமானத்தில் தனியாக வாழ்ந்து வந்த லூயிஸ் தாம்சன், தனது தனிமையைப் போக்க, அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் டெலிவரி ஊழியர்களாக பணிபுரிந்த கெவியான் ஹாரிஸ் (22) மற்றும் […]
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் உணவு அருந்துவதற்காக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது, திடீரென வழிமறித்த ஒரு […]
ஆபாசப் படங்களை பார்ப்பதால் ஏற்படும் கவனிக்கப்படாத ஆபத்துகள் குறித்து பிரபல மருத்துவர் எச்சரித்துள்ளார்.. குறிப்பாக இளைஞர்களிடையே, எடுத்துரைப்பதன் மூலம் சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான உரையாடலைத் தூண்டியுள்ளார். தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் விளையாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் மனன் வோரா, ஆபாசப் படங்களை பார்ப்பது புகைபிடித்தல் அல்லது குடிப்பதை விட இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்று எச்சரித்தார். மேலும் “இது […]
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு, அவரது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த சாந்தி, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வேலூரில் வசித்து வந்தார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவரைக் கவனித்துக் கொள்வதற்காகச் சாந்தி தனது மகளை அவரது அத்தை வீட்டில் விட்டுச் சென்றார். […]
குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர 16 குஜராத் அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.. குஜராத் ஆளுநர் அமைச்சர்களின் ராஜினாமா கடித்ததை ஏற்றுக் கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மதியம் 12:39 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை […]
தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் நீதிமன்ற அறைக்குள் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்றதற்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இந்திய வழக்கறிஞர் ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஒப்புதல் அளித்துள்ளார். 71 வயதான வழக்கறிஞரின் நடவடிக்கைகள் அவதூறானது மட்டுமல்ல, […]

