பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றது, அதில் பாஜக 89 இடங்களையும் ஜேடியு 85 இடங்களையும் வென்றது. நிதிஷ் குமார் இன்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் ஜேடியு, பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் […]

திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55) ஆகியோர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்தத் தொடர்பை பற்றி அறிந்த கணவர் ராஜா, தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு, குடும்பத்தில் […]

தேநீர், காபி, இலவங்கப்பட்டை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளித்து டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இதில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இந்த வரி, ஜவுளி முதல் தோல், நகைகள் மற்றும் கடல் உணவுகள் வரையிலான தொழில்களைப் […]

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மீண்டும் எப்போது பிரச்சாரம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சோக நிகழ்வு, […]

இந்திய சமையலில் இஞ்சி பூண்டு விழுது என்பது பிரியாணி, புலாவ், அசைவ உணவுகள் என பலவற்றுக்கு இன்றியமையாத ஒரு பகுதியாகும். இந்த விழுதின் உண்மையான நோக்கம் சுவை மற்றும் வாசனைக்கு மட்டுமல்ல, அதன் பின்னால் ஏராளமான பாரம்பரிய ஆரோக்கிய ரகசியங்கள் மறைந்துள்ளன என்று உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இஞ்சி பூண்டு விழுதை ரெடிமேடாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வீட்டிலேயே தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து […]

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் […]