செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவர், தனது 7 வயது மகன் கவினுடன் வாடகைக் காரில் சென்னை நோக்கிப் பயணித்தபோது நிகழ்ந்த விபத்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற கார் திடீரென திரும்பியதால், இவர்களது கார் மோதியதில் முன்புற ஏர்பேக் அதிவேகமாக வெளியே வந்துள்ளது. அப்போது, தந்தையின் மடியில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் பலமாக மோதியது. இதில் 7 வயது சிறுவனான கவின் […]

பிலிப்பைன்ஸில் மீண்டும் பூமி அதிர்ந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். அச்சம் காரணமாக அலறல் மற்றும் கூச்சல்கள் எழுந்தன. ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GZF), வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது. இதன் மையம் வடக்கு அட்சரேகை […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இரண்டரை மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தினர். 4வது ஆண்டுகளாக நெருங்கி வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். ஆனாலும் இன்னும் போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் தான் நாளை டொனால்ட் டிரம்பை, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்து பேச […]

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் […]

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய நேரத்தில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி டெல்லிக்கு பயணம் செய்திருந்ததாகவும், அவரது படங்கள் வெளிவந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானுடனான சமீபத்திய மோதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அபத்தமான மற்றும் ஜோடிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தூண்டுதலின் பேரில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானைத் தாக்கியது என்று அவர் கூறினார். “பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் […]

செல்வச் செழிப்பிற்கு அதிபதியான மகாலட்சுமியையும், அந்தச் செல்வத்தைக் காக்கும் காவலரான குபேரனையும் தீபாவளி போன்ற திருநாட்களில் ஒரு சேர வழிபட்டு வந்தால், பக்தர்கள் வாழ்வில் செல்வம் நிலைத்து செழிக்கும் என்பது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். தொன்மையான காலத்தில் இருந்தே “வாழப் பிறந்தவனுக்கு வடக்கு” என்ற பழமொழி குபேரனின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தரக்கூடியவர் என்றாலும், உண்மையான செல்வத்தின் கடவுள் மகாலட்சுமிதான். பக்தர்களுக்குச் செல்வத்தை முறையாகப் […]

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியுடன் 3 முறை பாகிஸ்தான் மோதியது. ஆனால், 3 முறையும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. இதனால், பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ஏனென்றால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது […]