‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. திருமண மண்டபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குணசேகரன் முழுமையாக மன அழுத்தத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார். யாரிடமும் பேசாமல் மாடிக்கு சென்று கதவை அடைத்து அழுது கொண்டிருக்கும் குணசேகரனைப் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. ஞானம் கோபத்தில், “நம்ம வீட்டு மரியாதை போச்சு… யாரையும் சும்மா விடக்கூடாது!” என்று கோபத்தில் வெடிக்கிறார். விசாலாட்சியும், “இந்தக் குடும்பம் இப்படி உடைந்து போயிடுச்சே!” என […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் […]

வெள்ளிக்கிழமை இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தன.. தங்கள் பிரதேசத்தை யாருக்கும் எதிராக யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.. புதுதில்லியில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்த கருத்தை தெரிவித்தார். “அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, ​​பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன; இருப்பினும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் அறிக்கைகளை வெளியிடவில்லை, இந்தியாவுடனான […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தவெக தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மனு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதே போல் கரூர் சம்பவத்தில் பலியான சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் […]

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசினார்.. அப்போது ஜெய்சங்கர் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா ‘முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் காபூலில் வான்வழித் […]