ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், தனது வீட்டிற்கு அருகே இளைஞரால் தொடர்ந்து பாலியல் ரீதியிலான தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த நபர், வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் பெண்ணை கிண்டல் செய்வதுடன், தொடர்ந்து ஆபாசமான சைகைகளை காட்டியுள்ளார். இந்த அத்துமீறல்கள் குறித்து யாரிடமும் கூறினால், தன் மீது தவறு உள்ளதாக சித்தரிப்பார்கள் என்று பயந்த அப்பெண், ஆரம்பத்தில் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த […]

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். கோயில்கள், ரயில் நிலையங்கள் அல்லது மால்களுக்கு வெளியே பிச்சைக்காரர்களைப் பார்ப்பது நாட்டில் மிகவும் பொதுவானது. ஆனால் நாட்டில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? இதற்குத் தனி கணக்கெடுப்பு உள்ளதா? அல்லது எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 4,13,670 பேர் பிச்சைக்காரர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர். 4,13,670 […]

வேத ஜோதிடத்தின்படி, கிரக சேர்க்கைகளால் உருவாகும் ராஜயோகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கிரகங்களின் அதிபதியான புதனும், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனும் விருச்சிக ராசியில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பார்கள். இந்த அரிய சேர்க்கையால், மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். பொதுவாக, லட்சுமி நாராயண யோகம் செல்வம், செழிப்பு, அறிவு மற்றும் ஆறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ராஜயோகத்தின் செல்வாக்கால், […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]