தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அண்மையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும் மிரட்டல் வந்தது. […]
சமீபத்திய ஆண்டுகளில் உலகம் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. தொழில்நுட்பம் புதிய பாதையை நோக்கிச் செல்கிறது. இருப்பினும், சில பழங்குடியினர் தங்கள் மூதாதையர் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். பல பழங்குடியினர் இன்னும் கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதத்தையே வாழ்கிறார்கள். இந்த பழங்குடியினரின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நவீனமானவை அல்ல. பலர் தங்கள் பழக்கவழக்கங்களால் அதிர்ச்சியடைகிறார்கள். சில பழங்குடியினர் இன்னும் தங்கள் மரபுகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்பது உண்மை. நமீபியாவில் உள்ள ஹிம்பா […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, […]
நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீப காலங்களில், AI கருவிகளைப் பயன்படுத்தி, ஒருவரின் உண்மைப் புகைப்படங்களை சிதைத்து, ஆபாசமான அல்லது தவறான சித்தரிப்புகளாக மாற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிநபரின் அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல், […]
பட்டாணியில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பச்சைப் பட்டாணி சமையலில் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் உலர்ந்த பட்டாணியை நேரடியாக சாப்பிடலாம். அவை தாவர புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. அவை உடனடி ஆற்றலை வழங்குகின்றன மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இருப்பினும், பட்டாணி அனைவருக்கும் நல்லதல்ல. சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். அல்லது அவற்றை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், அவர்களின் உயிருக்கு […]
ஏலக்காயின் வசீகரமான நறுமணமும், சுவையும் சமையலறையை தாண்டி, பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. தினசரி காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், எண்ணற்ற மருத்துவப் பலன்களைப் பெறலாம். இந்த பானம் செரிமான மண்டலத்தின் நண்பனாக செயல்படுகிறது. காலையில் இதை அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, அஜீரணம், வயிறு […]
Elections are approaching.. TVK has resumed election work after the Karur incident..!! Volunteers are excited..
A study warns that reheating and drinking tea can cause 5 types of health problems.
Job at India Post Payments Bank.. Generous salary.. Degree holders can apply..!!
Men.. if you eat kiwi fruit every day, you won’t have that problem..! What does NCBI research say..?

