ரயில் பயணங்கள் பெரும்பாலும் சாகசத்தைத் தருகின்றன, ஆனால் சில பயணங்கள் என்றென்றும் நினைவில் பதிந்துவிடும். திபெத்தில் இதுபோன்ற ஒரு அனுபவம் காத்திருக்கிறது, அங்கு ஒரு ரயில் மேகங்கள் வழியாகவும் உறைந்த பூமியின் வழியாகவும் செல்கிறது. இதுதான் உலகின் மிக உயரமான டங்குலா ரயில் நிலையம், கடல் மட்டத்திலிருந்து 5,068 மீட்டர் உயரத்தில் நிற்கிறது. இந்த ரயில் நிலையம் குறித்து பார்க்கலாம்.. சி கிங்காய்-திபெத் ரயில் பாதை, பயணிகளை வேறொரு உலகத்தைப் […]

PhonePe, Paytm அல்லது Cred போன்ற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு மாதமும் உங்கள் வாடகையைச் செலுத்தி வந்தவர்களுக்கு இனி கூடுதல் சிரமம் ஏற்படலாம்.. ஏனெனில் பல ஃபின்டெக் தளங்கள் இப்போது தங்கள் வாடகை கட்டண சேவைகளை நிறுத்திவிட்டன. சமீபத்திய ஆண்டுகளில், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவது ஒரு பிரபலமான போக்காக மாறியுள்ளது.. பயனர்களுக்கு வெகுமதி புள்ளிகளைப் பெற அல்லது வட்டி இல்லாத கடன் […]

வாக்காளர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.. அவரின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்காளரையும் […]

வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பது உங்கள் கனவா ? உங்கள் சம்பளம் ரூ. 25,000 ஆக இருந்தாலும் இதெல்லாம் சாத்திம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.. ஆனால் இதற்காக, உங்கள் சேமிப்பை கவனமாக திட்டமிட வேண்டும். நீங்கள் கவனமாக சேமித்தால், சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் சேமிக்கும் பணத்தில் ஒரு வீடு மற்றும் காரை வாங்க திட்டமிடலாம். எப்படி சாத்தியமாக்குவது என்பதை […]

ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து […]

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளான். இதன் மூலம், அவனுக்குப் பல வாலிபர்கள் மற்றும் திருமணமான ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம், நாளடைவில் சிறுவனுக்குப் பெரும் துன்பத்தைத் தந்துள்ளது. அந்த செயலி மூலம் அறிமுகமானவர்கள், சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். முதலில் இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். பின்னர், அங்குள்ள விடுதிகள் மற்றும் […]