தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்தும் வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து […]

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி […]

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது சமையல் துறையில் முன்னணி தொழிலதிபராக இருந்து வருகிறார். விஐபிக்களின் திருமணங்களில் உணவு சமைப்பதில் இவரது தொழில் பிரபலமானது. இதையடுத்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி […]

இந்தியாவின் மிகப்பெரிய 4-சக்கர EV உற்பத்தியாளரும், நாட்டின் மின்சார இயக்கம் புரட்சியில் முன்னோடியுமான Tata. EV, Nexon. EV 45 இல் Adas பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் தோற்றத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், நிறுவனம் பின்புற ஜன்னல் சன்ஷேட் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் போன்ற அம்சங்களையும் சேர்த்துள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக மதிப்பை வழங்குகின்றன. கூடுதலாக, Tata. EV புதிய Nexon. EV DarkEdition ஐயும் […]

விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவு கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.5,000-க்கு பதிலாக வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை, விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்மார்க் சான்றிதழின் அவசியம் என்ன..? பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலாப் பொருட்கள், நெய், […]

ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் ஒருவர், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அந்த மருத்துவர், கடந்த 5ஆம் தேதி தனது மொபைலுக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எடுத்துப் பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், பெங்களூரு போலீஸ் சீருடையில் இருந்ததோடு, உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரைகள் கொண்ட போலி ஆவணங்களைக் காட்டி மிரட்டியுள்ளார். […]

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, லக்னோவிலிருந்து பரேலிக்கு சென்ற ரயில் மத்தியா மந்திர் அருகே வந்தபோது, ​​ஒரு பயணி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசினார். இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர்வாசிகள், நோட்டுகளை சேகரிக்க விரைந்தனர். இந்த சம்பவம் ஃபரித்பூர் பகுதியில் நடந்தது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு […]