வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கோவையில் முறைகேடாக இடம் வாங்கியதாகவும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட […]
நேபாளத்தின் சுஷிலா கார்கி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜெனரல்-இசட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பிற தேவையான செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட அனைவரையும் தியாகிகளாக அரசு அறிவித்துள்ளது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி துக்க நாளாக அனுசரிக்கவும் முடிவு […]
பாஜக, ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; வரும் 16-ம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலையில் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டது. […]
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]
ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், இடி, […]
அமெரிக்கா தனது மீதும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீதும் வரிகளை விதிக்க வேண்டும் என்று ஜி-7 மற்றும் நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஒருதலைப்பட்சமான “கொடுமைப்படுத்துதல்” மற்றும் “பொருளாதார அழுத்தம்” என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவின் வேண்டுகோள் செயல்படுத்தப்பட்டால், அது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. திங்களன்று ஸ்பெயினில் பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து அமெரிக்க மற்றும் சீன பிரதிநிதிகள் இரண்டாவது முறையாக […]
Have you lost everything because of anger? If you go to this temple, you will get it back..!
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை, ராஜபரி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்வர் ரௌனியர் (26) என்பவரின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இது ஒரு விபத்து என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நாகேஷ்வரின் உடலில் இருந்த காயங்கள் உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், நேஹா மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் சேர்ந்து, நாகேஷ்வரை கொலை செய்தது தெரியவந்தது. நேஹா, நாகேஷ்வருடன் வாழ விரும்பவில்லை என்றும், […]
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியை பார்க்கச் சென்றபோது, அவரது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 18 வயது மாணவன், மாணவி ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மாணவியை அய்யனாவரத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், செல்போன் […]
The last solar eclipse of this year.. will open the door of luck for these three zodiac signs..!! Will your zodiac sign be in this too?

