கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபிஷேக் சிங் சவுகான் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 10 அன்று 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் 15 வயதில் தந்தையானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது, மேலும் […]

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை அதன் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டியாஜியோவின் துணை நிறுவனமான USL, இந்த உரிமையை சுமார் $2 பில்லியன் (தோராயமாக ரூ.17,762 கோடி) என்ற மிகப்பெரிய விலைக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு […]

மத்திய பிலிப்பைன்ஸில் செவ்வாய்க்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் DZMM வானொலியை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலோர நகரமான போகோவிலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும், சுமார் 90,000 மக்கள் வசிக்கின்றனர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் பிளவுக் […]

புற்றுநோய் குறித்த பாதிப்புகள் ஆங்காங்கே கேள்விப்பட்ட நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை, இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2050ஆம் ஆண்டுக்குள் […]

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் […]

தற்போதைய பெண்கள் கிரிக்கெட் மட்டத்தில், வீரர்கள் களத்தில் மட்டுமல்ல, வருவாயிலும் புதிய வரலாற்றை எழுதி வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்கள், உரிமையாளர் லீக்குகள் மற்றும் முக்கிய பிராண்ட் ஒப்புதல்கள் கிரிக்கெட் வீராங்கனைகளின் நிகர மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. 2024–25 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் உலகின் முதல் ஐந்து பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள் பட்டியலில் முன்னணியில் உள்ளனர். எலிஸ் பெர்ரி – […]

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]