நமது வீடுகளில், நம்மை வழிநடத்திச் சென்ற மூதாதையரின் படங்களை மாட்டி வைப்பது வழக்கம். இது அவர்களின் ஆசீர்வாதத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஜப்பானிய வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுய், இந்த படங்களை வைப்பதற்கான சரியான திசைகளையும், இடங்களையும் தெளிவாக விளக்குகிறது. படங்களை வைக்க உகந்த இடங்கள் : வடமேற்கு திசை: முன்னோர்களின் படங்களை வடமேற்கு திசையில் வைப்பது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் வீட்டில் நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் […]

பெண்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த கருத்தடை மாத்திரைகளை நாடுகின்றனர் . இந்த மாத்திரைகள் நீண்ட காலமாக எளிதான மற்றும் மிகவும் வசதியான கருத்தடை முறையாகக் கருதப்படுகின்றன . இருப்பினும், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது . பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா? என்ற இந்தக் கேள்வி பயமுறுத்துவது மட்டுமல்லாமல் சிந்திக்கத் தூண்டுகிறது . இந்த ஆய்வின் முடிவுகள் […]

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. (2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது). கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு […]

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் புதிதாக 10,000 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றி, ஏழை மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை […]

காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பண்ணை சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு காளான் விதை உற்பத்தி ததொகுப்பு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு காளான் விதை உற்பத்தி தாெகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபராகவோ (குழு உறுப்பினர்) அல்லது குழுவாகவோ ஏற்கனவே காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு […]

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வைரலாகின்றன, அவற்றில் பல தவறாக வழிநடத்தப்படுகின்றன. சமீபத்தில், மொபைல் போன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு மூளை செல்களை சேதப்படுத்தும் என்றும் அவை வெறும் 30 நாட்களில் நுண்ணோக்கியில் தெரியும் அளவுக்கு சேதப்படுத்தும் என்று கூறும் ஒரு கூற்று வைரலாகி வருகிறது. இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். செல்போன் கதிர்வீச்சு மூளை செல்களை வெறும் 30 நாட்களில் மிகவும் […]