கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]

கிரகப் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. டிசம்பர் 17 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்து, அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் கிரகங்களான புதன் (அறிவு மற்றும் வணிகத்தின் அதிபதி) மற்றும் செவ்வாய் (வலிமை மற்றும் தைரியத்தின் அதிபதி) ஆகிய கிரகங்களுடன் இணைந்து ‘திரிகிரக யோகம்’ உருவாகும். 3 சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த அரிய சேர்க்கை […]