அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, ​​வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]

ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டத்தில் உள்ள அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்காக வந்த பழங்குடியின பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியடைந்து உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வலியால் கதறிக் […]

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பாராட்டினார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் இதுவரை பெற்ற சிறந்த நண்பர் ட்ரம்ப் என்று அவர் குறிப்பிட்டார்.. மேலும் ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் அவரது உறுதியான ஆதரவைப் பாராட்டினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு “வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அரசு இதுவரை பெற்ற சிறந்த நண்பர் டொனால்ட் டிரம்ப். எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலுக்கு இதைவிட அதிகமாகச் செய்ததில்லை” என்று […]

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போது, ​​அவை சுப யோகங்களை உருவாக்குகின்றன, அவை தனிநபர்கள், சமூகம் மற்றும் உலகத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின் போது, ​​மிகவும் சுப யோகங்களில் ஒன்று உருவாகப் போகிறது.. அது தான் நவபஞ்ச ராஜ யோகம். அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 7:34 மணிக்கு, இந்த சுப யோகம் ஏற்படும். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025-ம் […]

காசாவில் இரண்டு வருடங்களாக நீடித்து வரும் பேரழிவுகரமான போரை நிறுத்தும் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் உயிருடன் இருக்கும் 20 பணயக்கைதிகளையும் விடுவித்துள்ளது. நாளடைவில், 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்தார். அவர்கள் இஸ்ரேலில் உள்ள குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இந்த […]