பரிசு பொருட்கள் ஒருவரை வாழ்த்துவதற்கு.. அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு, என பல உதாரனத்தோடு நண்பர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி சில பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது என்றும் சில வற்றைப் பரிசாகப் பெறக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி எந்த பொருள் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதை பார்ப்போம். ஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்… இது ஒரு கோயிலல்ல, கோடியான ஆன்மீகங்களை கொண்ட பெருஞ்சமூகம். பெரிய கோவில் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கும் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் சைவ மரபு படி பெரிய கோவில் என்பது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலை மட்டுமே குறிக்கும்.சைவ மரபுப் படி கோவில் என்பது சிதம்பரத்தையும், இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் என்றும் சொல்லப்படுகிறது.  365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், […]

நன்றாக சாப்பிட்ட உடன் தூக்கம் வரும் உணர்வை நாம் பலரும் அனுபவித்து இருப்போம். அப்படி உணவு உண்ட பின் உறக்கம் வந்தால், உடனே சென்று படுத்து உறங்கக்கூடாது, அது தவறானது. இதனால் செரிமானத்தில் பாதிப்பு வரும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்டு இருப்போம். அதேபோல் மற்ற சில விஷயங்களையும் நாம் உணவுக்குப் பின் செய்யக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். […]

நாம் தூங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் நம் நினைவில் இருப்பதில்லை. எனினும், சில நேரங்களில் நமக்கு வரும் கனவுகள் தெளிவாக ஞாபகத்தில் இருக்கும். அப்படி வரும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? என்று நாம் யோசிப்பதுண்டு. கனவில் சில சமயங்களில் பாம்பு, காகம், கழுகு, யானை போன்ற விலங்குகள் வருவதுண்டு. அப்படி கனவில் விலங்குகளைக் கண்டால், ஜோதிடத்தின்படி அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். யானை […]

புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]

இந்தியா மட்டுமல்ல, தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தில் டீக்கு மிக முக்கிய இடமுண்டு. டீ போடாத வீடுகளோ டீ வடிகட்டி இல்லாத வீடுகளோ இருக்காது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவை கறை படிந்து கருமை நிறமாக, டீயின் விடாப்பிடியான கறையோடு தான் இருக்கும். அவற்றை எளிதாக எப்படி சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம் என்று தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில் எந்த வகை ஸ்டிடெயினரை பயன்படுத்துகிறீர்கள் […]

சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம் நாளை (ஜூன் 06) நடைபெறுவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள  7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் […]

இந்தியாவில் தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் அவசர காலங்களில், ரயில்வேயின் தட்கல் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றது. இருப்பினும், அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான […]

இந்திய கலாச்சாரத்தில் வாஸ்து சாஸ்திரம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீடு கட்டுதல், திசைகள் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை முறையில் நல்லிணக்கம் மற்றும் செழிப்பை வழங்கும் கொள்கைகளை இது வழங்குகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பணத்தை எங்கு வைத்திருக்கிறோம் என்பது நமது நிதி நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பணத்தை எங்கே சேமிப்பது? வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் பணத்தை சேமிப்பதற்கு மிகவும் […]

பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கிரிக்கெட் வாரியமா? என கேள்வி எழுப்பிய கர்நாடகா உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஐபிஎல், பிசிசிஐ, பெங்களூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை […]