சந்திர கிரகணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பல முறை நிகழும் மிகவும் கவர்ச்சிகரமான வான நிகழ்வுகளில் ஒன்றாகும். வானியல் பார்வையில், சர்வதேச வானியல் ஒன்றியம் நமது சூரிய மண்டலத்தில் எட்டு முக்கிய கிரகங்களை அங்கீகரிக்கிறது – புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும். அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் இயற்கையான துணைக்கோள்களைக் கொண்டுள்ளன, மேலும் பூமியின் துணைக்கோள் சந்திரன் […]
தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் […]
தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோதிடத்தின் படி, குரு பகவானின் பெயர்ச்சி ஒரு முக்கியமான நிகழ்வாகும். “குரு பார்த்தால் கோடி நன்மை” என்பது பழமொழி. வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த மாற்றம் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவல்லது என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். குரு […]
ஒரு வீட்டில் மேற்கு திசையில் செய்யக்கூடிய சில தவறுகள், சனி பகவானின் கோபத்தை ஈர்த்து, குடும்பத்திற்கு பல சங்கடங்களை கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, சனி பகவானின் அருளைப் பெறவும், வாழ்க்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் காணவும் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய வாஸ்து விதிகளை இங்கே பார்க்கலாம். வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது, வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும் என்பது ஒரு நம்பிக்கை. இந்த […]
அமெரிக்காவின் வரி அழுத்தத்திற்கு மத்தியில், ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக, இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் மீதான வரி இப்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிக்கை […]
தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 18 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 2016 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு, 9 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இதனால், 93,000 ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், […]
பாஜகவை கொள்கை எதிரி என கூறியதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இடம் பெற வாய்ப்பில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். பாஜக 2024-ல் அமைத்த கூட்டணியில் ஒருமித்த கருத்தோடு அனைவரும் வந்தார்கள். தமிழகத்தில் எப்போதும் இல்லாத […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதைல் ஒருவர் பலியாகினார். பலர் காயமடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ‘டான்’ படி, கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜௌர் மாவட்டத்தின் கார் தெஹ்ஸில் அமைந்துள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின்போது திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு, சுற்றிலும் புகை மூட்டமாக இருந்தது, கூட்ட […]
செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் காலை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ […]

