Aadhaar mandatory within the first 15 minutes of booking a train ticket.. Effective from October 1st..!!
அஸ்பெஸ்டாசிஸ் என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். நீண்ட காலமாக அஸ்பெஸ்டாஸ் இழைகளையும், தூசியையும் சுவாசிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகையான கனிமம் ஆகும். இது காற்றில் நுட்பமான மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கும் இழைகளாக மாறும். இந்த இழைகள் நுரையீரலுக்குள் நுழையும்போது, அவை நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் தடிப்பையும், வடுவையும் உருவாக்குகின்றன. இது சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி, நாளடைவில் உயிருக்கு ஆபத்தான சூழலை கூட உருவாக்கிவிடும். […]
மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் […]
Police arrested a couple who invited young men for a party and robbed them of their money and cell phones.
தமிழக அஞ்சல் துறை சார்பில், நடக்க உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக வட்டம் அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,832 […]
உணவு உடலை வலுப்படுத்த உதவுகிறது. உணவு சரியாக சமைக்கப்பட்டால், அது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. மறுபுறம், காய்கறிகள் அல்லது இறைச்சி சரியாக சமைக்கப்படாவிட்டால், அது உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். சமைக்காத கோழியை சாப்பிடுவது உடலை முடக்கும் என்று எய்ம்ஸின் மருத்துவரால் எச்சரிக்கப்படுகிறது. எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமைக்காத […]
காலை எழுந்ததும் காஃபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இந்த பானங்கள் சிலருக்கு வயிற்றின் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த மாற்றாக, சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘ப்ளூ டீ’ அல்லது ‘சங்குப்பூ தேநீர்’ உள்ளது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு தருகிறது. சங்குப்பூ தேநீரின் பயன்கள் : மன அழுத்தத்தைக் குறைக்கும் : […]
Not even a few days after her husband died.. Mother burned her 6-month-old baby alive.. The horrific incident that followed..!!
குறைவான தூக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் அதிகமாக தூங்குவது சமமாக ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது குறைவாக தூங்குவதை விட ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. தூக்கம் ஏன் முக்கியம்? உடலுக்கும் மனதுக்கும் […]
தமிழ்நாடு அரசு, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி இந்த முகாமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் மொத்தம் 180 கால்நடை […]

