பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் வீரச் செயல்கள் புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, பெண் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல், கல்விக்கு உதவுதல் போன்ற சமூக நலன் சார்ந்த […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]

தெலங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் மற்றும் சொந்த மகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி என்ன..? ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், அவரது இரண்டாவது மனைவி கவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் […]

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC அட்டைகள்) மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 31 இன் கீழ் குற்றமாகும் என்றும் ECI தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு வாக்காளருக்கு ஒரு EPIC அட்டை மட்டுமே இருக்க வேண்டும், மேலும் ஏதேனும் கூடுதல் அட்டைகள் இருந்தால், […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்திற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த மருந்துகளில் புற்றுநோய் உட்பட பல கடுமையான நோய்களுக்கான மருந்துகள் அடங்கும். இது தவிர, மற்ற மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 […]

இணைய வழியில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலகங்கள் பல கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். குறைந்த முதலீட்டில் சிறப்பான வட்டி வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ‘டைம் டெபாசிட்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எந்தத் தொகை வரையிலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு வயது […]